Dec 30, 2010

பெண்ணே அலையில் அடித்து 
கரையில் விட்ட மீனாக துடிக்கின்றேன்..
மரணவாசல் என்னை 

வரவேற்க தயாராகி விட்டது..
வந்துவிடு பெண்ணே

 என்னை கடலில் சேர்க்க அல்ல.
என் உயிர்
உன் மடியில் போவதற்காய்.

3 comments: