Dec 22, 2010

மன்னித்துவிடு தோழியே ....





தோழியே...- நீ 
என் அருகில் இருக்கையில்...
நான் படும் காயமெல்லாம் 
தானாய் ஆறிவிடும்..
என் காயங்கள் எல்லாம் 
மாயமாகிவிடும் -ஆயினும் ..
உன் இதயம் 
காயம் கொண்டு உன் கண்ணில் 
கண்ணீர் கண்டால்...!
என்னை மன்னித்துவிடு தோழியே ..
கண்ணீர் காணும் முன்னால் 
உன் காயத்தை என்னால் ..
ஆற்ற முடியவில்லையே என்று..!

1 comment:

  1. அன்று நான் உன் கூட இல்லை. இன்று நான் உன் அருகில் இருக்கிறேன். உன் முகம் வாடினாலே கண்டு பிடித்து விடுவேன். கலங்காதே!

    ReplyDelete