Dec 23, 2010

உன்னைக்காணாமல்......



முதலில் 
உன் கைபட்டு மலர்ந்த 
ரோஜாப்பூவெல்லாம்..
இன்று 
மெதுவாக வாடுகின்றன..
என்னைப்போல் 
அதனால் எத்தனை 
நேரம் தான் உனக்காக 
காத்திருக்க முடியும்......

3 comments:

  1. காத்திரு அன்பே! காத்திரு. அதில் கூட ஒரு சுகம் இருக்கிறது. அனுபவித்துப் பார் இனிமையாக இருககும்

    ReplyDelete