Dec 25, 2010

தற்கொலை

காதலுடன்

இறந்து போன காதலரின் உடல்கள்
இமைகளில்

மட்டும் வழியும் கண்ணீர்.

இவை
பல உறவுகள் இருந்தும் நம் காதலுக்கு கைகொடுக்க வில்லை


என்ற கவலையில் வந்த கண்ணீரா..
இல்லை..
ஆதரவற்ற உறவுகளிடம் இருந்து விடுதலையாகி 

இறப்பிலே சேர்ந்ததால் வந்த கண்ணீரா....

1 comment:

  1. காதலிப்பதே வாழ்ந்து காட்ட தான். சாவது கோழைத் தனம். காதலென்று வந்தாலே ஆயிரம் எதிர்ப்பு வரும் அதை எதிர்த்து நீச்சல் போடுவது தான் வாழ்க்கை

    ReplyDelete