Dec 26, 2010

தேடல்

உலகை மறந்து நான் உறங்கினாலும்

 உன்னை மறக்க என்னால் முடியவில்லை..

 தூக்கத்தை தொலைத்து

 துக்கத்தை சேர்த்துக்கொண்டேன்..
தொலைந்து போன என் வாழ்க்கையை தேடி அழைக்கின்றேன்...

 அது தொலைவானமாய் போய்கொண்டே இருக்கிறது...
நான் வந்த பாதையில் பூத்திருந்த பூக்களெல்லாம்

 கருகிக் காடாய் போய்விட்டது.

தொலைந்து போன எனது வாழ்க்கைகிடைக்க வில்லை என்றாலும் பறவாயில்லை.. 
காதலின் கடலில் விழுந்த

 நான் 

இனியேனும் கிடைப்பேனா..?
என்

 தேடல் தொடர்கிறது..

3 comments:

  1. உலகை மறந்து நான் உறங்கினாலும்
    உன்னை மறக்க என்னால் முடியவில்லை..
    தூக்கத்தை தொலைத்து
    துக்கத்தை சேர்த்துக்கொண்டேன்

    nice words

    ReplyDelete
  2. தொலைந்து போன எனது வாழ்க்கைகிடைக்க வில்லை என்றாலும் பறவாயில்லை..
    காதலின் கடலில் விழுந்த - நான்
    இனியேனும் கிடைப்பேனா..?

    ReplyDelete
  3. உலகை மறந்து நான் உறங்கினாலும்
    உன்னை மறக்க என்னால் முடியவில்லை..
    தேடல் தொடரட்டும் சகோதர

    ReplyDelete